28 வருட காலத்தின் பின் படையினர் வசமிருந்து மயிலிட்டி கலைமகள் வித்தியாலம் விடுவிப்பு

இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் கடந்த 28 வருடகாலமாக இருந்த மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் உள்ளிட்ட சில பகுதிகள் இராணுவத்தினரால் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு உள்ளது. யாழுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா குறித்த பாடசாலையை மிக விரைவில் மீள கையளிக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்திருந்தார். அதன் பிரகாரம், இன்றைய தினம் வியாழக்கிழமை மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் உள்ளிட்ட சில பகுதிகள் இராணுவத்தினரால் விடுவிக்கபப்ட்டு உள்ளது. மயிலிட்டியில் நடைபெற்ற அந்நிகழ்வில் , … Continue reading 28 வருட காலத்தின் பின் படையினர் வசமிருந்து மயிலிட்டி கலைமகள் வித்தியாலம் விடுவிப்பு